Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

22 November 2020

தமிழகத்தில் தமிழ் அழிந்து வருவது வேதனையளிக்கிறது, பழமையை காக்க வேண்டுமே தவிர அழிக்கக்கூடாது நீதிபதி கிருபாகரன்

தமிழ் சமணத்தையே பேசுகிறது; ஐம்பெரும் காப்பியங்களும் சமணத்தையே பேசுகிறது: நீதிபதி கிருபாகரன் பேச்சு




தமிழ் சமணத்தையே பேசுகிறது, ஐம்பெரும் காப்பியங்களும் சமணத்தையே பேசுகிறது என்று மதுரையில் நடைபெற்ற பாரம்பரிய வார விழாவில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கிருபாகரன் பேசியுள்ளார். 

தமிழகத்தில் தமிழ் அழிந்து வருவது வேதனையளிக்கிறது, பழமையை காக்க வேண்டுமே தவிர அழிக்கக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்





No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES