
சென்னை: தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் 25-ம் தேதி அசுரவேக புயலாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும், மேலும் 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவெடுக்கும், புயல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE